ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.
ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.